AIRCEL நிறுவனம் அழிந்துவரும் இனமான புலிகளை பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கிவருகிறது.இந்த நிறுவனம் இதற்கென தனி இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.புலிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன.
thanks to http://www.sindhikkalam.blogspot.com/
Tuesday, August 10, 2010
இந்திய பணத்தின் புதிய வடிவம்:

இந்திய பணத்தின் புதிய வடிவம்:சர்வதேச அளவில் இந்திய ஒரு தவிர்க்க முடிய தனிபெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது.இந்த நேரத்தில்இந்திய அரசு இந்திய பணத்திற்கு புது வடிவம்கொடுத்துள்ளது.இந்திய நாணய புது வடிவம் பற்றியபோட்டி டெல்லி-இல் நடந்தது.இதில் சென்னை IIT மாணவர் உதயகுமார் என்பவர் வெற்றிஅடைந்தார்.இந்த நாணய அடையாளத்திற்குநாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.வெற்றிபெற்ற உதயகுமாருக்கு र2.5 லட்சம் பணம் பரிசாகதரப்பட்டது.அமெரிக்க டாலர்,பிரிட்டிஷ்பவுண்ட்ஸ்,ஐரோப்பியன் யுரோ,ஜப்பான் யன்,இனிஇதனை தொடர்ந்து இந்தியாவின் புதிய பணஅடையாளமும் பட்டியலிடப்படும்.இந்தஅடையாளம் தற்போது பயன்படுத்தப்படும் 'Re' அல்லது 'Rs' கு மாற்றாக பதிவுசெய்யப்படும்.தற்போது இதுபாகிஸ்தான்,நேபாள்,ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும்அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பயன் படுத்தப்படும்
Subscribe to:
Posts (Atom)

