தமிழன் உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுகொடுத்தவன்,
கல் தோன்றி,மண் தோன்றா காலத்தில் கணத்த புகழுடன் தோன்றிய குடி தமிழ்குடி,
விருந்தோம்பலில் தமிழன் தலை சிறந்தவன்,
எல்லாம் சரி இன்று தமிழனை உலகம் எப்படி நினைக்கிறது???
சோதனை செய்ய கூகிள் -கு செல்லுங்கள்,பின் கூகுளின் மொழியை தமிழ் மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்.
பின் 'a' என்று டைப் செய்து enter செய்யாமல் கீழே வருவதை பாருங்கள்.
கீழே வருவது என்ன??
1,அக்கா நித்யாவுடன் ஒரு அருமையான அனுபவம்!
2,அத்தை கதைகள்!
3,அனிதா அண்ணி!
4,அக்காவின் ஆசை!
5,அண்ணி நான்!
6,அக்கா தம்பி!
7,அண்ணியை!
8,அண்ணி கதைகள்!
9,ஆண்மை விருந்தற்கு!
10,அழகு குறிப்பு!
இவையே
'a' என்று பொருள் படும் 'அ' என்ற தமிழ் வார்த்தையில்
1,அன்பு,
2,அப்பா,
3,அம்மா,
4,அறிவு,
என்று பல நல்ல வார்த்தைகள் இருந்தும் பன்னாட்டு தேடுபொறி நிறுவனமான் கூகுள் மேற்சொன்ன வார்த்தைகளை தமிழில் அதிகம் பயன்படுத்துகிறது.
காரணம்???
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழனை காமுகனாக நினைகின்றன.
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment