

வீதிஓரம் சென்ற சிறுவன் கவலையோடு பார்த்தான் பள்ளி சென்ற சிறுவர்களை தன் அம்மாவிடம் சென்று தன் கவலையை கூறினான்,வியாபாரத்திற்கு சென்ற அவன் தந்தை கவலையோடு தன் துணைவிஇடம் கூறினான் "இன்று வியாபாரம் நன்று நடக்கவில்லை வரும் வழியில் ஜோசியரை பார்த்தேன் நமக்கு யதோ தோஷம் பிடித்திருக்காம் வடபழனி முருகன் கோவிலில் காணிக்கை கொடுத்தால் யல்லாம் சரியாகிடுமம்" என்று ஜோசியர் கூறினார் என்று அவர் சொல்ல இருவரும் இருவரும் சேர்ந்து 10000 ரூபாய் கடன் வாங்கி தோஷம் களித்தனர்.இதனால் அவர்கள் பெரிதாக என்ன கிடைத்துவிடபோகிறது.அந்த 10000 ரூபாயை அவன் தொழிலில் முதலிடு செய்தல் அவன் முதலாளி ஆகி இருப்பான்.எதோ ஒரு கல் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையை அவன் தன் மீது வைத்திருந்தால் அவன் வளர்ந்திருப்பான்.நம் முன்னோர்கள் செய்த மிகபெரிய தவறு கடவுளை வுருவம் கொடோதடு.அதை விட பெரிய தவறு தன்னை விட அவன் மீது அதிக நம்பிக்கை வைத்தது.கோவில் இல்லாத வூரில் குடி போக கூடாது என்று பழமொழி சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.அதனால் தான் இன்று எல்லா வுர்களிலும் கோவில்கள் கோபுரங்களாகவும்,மாளிகையாகவும் வளர்ந்துள்ளன.அதை விட கொடுமை நம் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் பாலின்று இறக்கும் போது நம் கோவில்களில் வெறும் கல் சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தபடுகிறது.நம் வூரில் பலர் நல்ல வுணவின்றி இருக்கும் போது கோவில்களில் கல்லுக்கு வெய்னையகவும் நெய்யாகவும் அபிஷேகம் செய்யபடுகிறது.இதை விட கொடுமை பல கோடிகள் கோவிலில் காணிக்கை தரபடுகிறது.இதை தவிர தங்கம், வைரம்,வெள்ளி, என பல காணிக்கைகள் தரபடுகிறது.இல்லாத ஒன்றுக்கு இங்கே நடக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது.இந்த பணத்தில் பலருக்கு கல்வி,வுணவு தந்திருக்கலாம்.
என் நண்பர்களே கோவிலுக்கு செல்லுங்கள் தவறில்லை.ஆனால் ஒரு பைசா கூட காணிக்கை போடதிர்கள்.
கடவுளை மாற!!! மனிதனை நினை!!!


No comments:
Post a Comment