WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Wednesday, April 14, 2010

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!
























சுதந்திர இந்தியா...,

சும்மா கிடைக்கவில்லை இந்த பெயர்.பலர் தன் இன் உயிரை துச்சமாக நினைத்து பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இது.இன்று நம்மில் பலருக்கு கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் தான் தான் இந்தியன் என்பது நினைவுக்கு வருகிறது.நமக்காக ராணுவ வீரர்கள் பனி என்றும் வெயில் என்றும் பாராமல் பாடுபடும் போது நாம் கொடி நாளுக்கு கூட பணம் தருவதில்லை.அதை விட கொடுமை நம்மில் பலர் சுதந்திர,குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதே கிடையாது.
கல்லூரியில் புகை பிடிக்க தடை விதித்தால்
"என்ன சுதந்திரம் இது ஒரு தம் அடிக்ககுட சுதந்திரம் இல்லையா நாட்ல, எதற்கு சுதந்திரம் வாங்கினார்களோ பேசாம இங்கிலிஷ்கரானே இருந்திருக்கலாம்"என்று நக்கல் அடிக்கிறோம்.சுதந்திரம் என்பது வுன்னை,வுன் சராசரி வுரிமையை பாதுகாக்கவும்,வுன்னை அடுத்து வரும் தலைமுறையை பாதுகாக்கவும்,நாட்டை பாதுகாக்கவும் தானே தவிர தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் அல்ல.
எவனோ ஒரு தறுதலை அவனுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக நம் நாட்டு கொடியை எறிகிறான் எதுத்து கேக்க வக்கில்லை.கேட்டால் வெளிஉறவு கொள்கை என்று கூறுவது.நம் தேசிய கொடியை எரிப்பது நம்மை எரிபதற்கு சமம்,நம்மையே எரிக்க துணிந்தவனிடம் வெளிஉறவு கொள்கை எதற்கு.இன்னொரு கிழவி நம் தேசிய கொடி மீதே கால்வைத்து அமர்ந்து இருகிறாள் என்ன தைரியம் அந்த கிழட்டு நாயிக்கு.இதை பேப்பரில் படித்தால் அதிக பட்சம் போனால் பத்துநிமிஷம் அவர்களை திட்டுவோம் பிறகு நம் வழக்கமான பணிக்கு சென்று விடுவோம் இது தான் நம் தேச உஎரை???

No comments:

Post a Comment